போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி புனித செய்யதினா முஃபத்தல் செய்புதீன் சாஹிப் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (03) பிற்பகல் பெஜெட் வீதியிலுள்ள ஜனாதிபதியின்…
பம்பலப்பிட்டி
-
– மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் பெறுமதி ரூ. 1 கோடி 20 இலட்சம் கொழும்பு, காலி பகுதியில் திருடப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மீட்டுள்ளனர். நுகேகொடையில் உள்ள வீடொன்றில்…
-
கடற்கரையோர வீதியில் (Marine Drive) பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பயணிகள் மேம்பாலம் சிதைவடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுவதால் இதனை அகற்றும் பணி நேற்று (05) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
-
பம்பலப்பிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட தற்காலிக மேம்பாலத்தை பார்வையிட அமைச்சர் பந்துலகுணவர்தன அப்பகுதிக்கு விஜயம் செய்தார். பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தின் பழுதடைந்த பயணிகள் மேம்பாலத்தை புனரமைக்கும் வரை தற்காலிக மேம்பாலத்தை நிர்மாணிக்குமாறு அமைச்சர்…
-
கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திலுள்ள பழுதடைந்த பயணிகள் மேம்பாலத்திற்கு பதிலாக, புதிய பாலம் அமைக்கும் பணியை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய,…