கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிறுவப்பட்ட “நிஹொன்பஷி” (Nihonbashi) ஜப்பானிய உணவகத்தை நேற்று (24) மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்துவைத்தார்.
ஜப்பான்
-
சகுரா மலர் பூக்கும் ஜப்பான் பெரும்பாலான இலங்கையர்களின் கனவு நாடாக மாற்றமடைந்துள்ளது. எனவே, ஜப்பானில் அதிக சம்பளம் பெறும் வாய்ப்பை வழங்கும் SSW (Specified Skilled Worker) வீசா திட்டத்தின்…
-
– இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை தாய்வான் நாட்டின் தலைநகரில் நேற்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியிருந்தது. இதனை தாய்வான் நாட்டு…
-
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் வேண்டுகோளுக்கு இணங்க ஜப்பானின் கட்டட தூய்மைப்படுத்தல் துறையில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது. இதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் ஜூன்…
-
– ஜப்பான் உதவியில் கைவிடப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிப்பதில் கவனம் இலங்கை பொருளாதார ரீதியில் அடைந்துள்ள சிறந்த முன்னேற்றங்களுக்கு ஜப்பான் நிதி அமைச்சர் ஷூனிச்சி சுசூகி (Shunichi Suzuki) பாராட்டு…
-
-
-
-