இன்று நள்ளிரவு (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இ.மி.ச.
-
– நாளை கட்டண குறைப்பு யோசனையை மின்சார சபை வெளியிடும் கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை அவ்வாறே முழுமையாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
-
– முன்மொழிவு தொடர்பில் விரைவில் நடவடிக்கை இலங்கை மின்சார சபையின் மின்சார கட்டண திருத்த முன்மொழிவு இன்று (13) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளது. இலங்கை பொது பயன்பாட்டு…
-
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான உரிய தரவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மின்சாரக் கட்டணம் மீளாய்வு செய்யப்படும் எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி…
-
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையானது தமது சபையினால் ஏற்பட்ட தவறு என, இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளதாக, ஒரு சில ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில்…
-
-
-
-
-