Sunday, April 28, 2024
Home » மின் கட்டமைப்பில் கோளாறு; நாடு முழுவதும் திடீர் மின்சார தடை

மின் கட்டமைப்பில் கோளாறு; நாடு முழுவதும் திடீர் மின்சார தடை

- சீரமைக்கும் பணி தொடர்கிறது; விசாரணைக்கு நடவடிக்கை

by Rizwan Segu Mohideen
December 9, 2023 5:46 pm 0 comment

மின்சாரக் கட்டமைப்பில் எற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக,இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய அதனை சீரமைக்கும் பணி தொடர்வதாக சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை மின்சார தடைக்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT