107
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு பாலமுனை றைஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்திய கரப்பந்தாட்ட போட்டியில் ‘றைஸ்டார் பிங்க்’ அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.
றைஸ்டார் கழகத்தின் சிரேஷ்ட கரப்பந்தாட்ட வீரர் மர்ஹூம் சாலிஹ் ஞாபகார்த்தமாக பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் றைஸ்டார் வொரியஸ் அணியை எதிர்கொண்ட பிங்க் அணி 21-, 15, 21-, 19 என வெற்றி பெற்றது.
கல்முனை மத்திய, பாலமுனை விசேட நிருபர்கள்