மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாயலில் நேற்று (12) ரமழான் மாதத்தின் முதலாவது இப்தார் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டார்.
அத்துடன் அவர் இதன்போது பள்ளிவாசல் நிர்வாகத்துடன் கலந்துரையால் ஒன்றையும் முன்னெடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.