Thursday, May 9, 2024
Home » ரமழான் மாத இப்தார் நிகழ்வில் ஆளுநர் செந்தில் தொண்டமான்

ரமழான் மாத இப்தார் நிகழ்வில் ஆளுநர் செந்தில் தொண்டமான்

by Prashahini
March 13, 2024 2:10 pm 0 comment

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாயலில் நேற்று (12) ரமழான் மாதத்தின் முதலாவது இப்தார் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டார்.

அத்துடன் அவர் இதன்போது பள்ளிவாசல் நிர்வாகத்துடன் கலந்துரையால் ஒன்றையும் முன்னெடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT