Thursday, May 9, 2024
Home » ஶ்ரீலங்கன் 510 மில். டொலர் கடனை அரசாங்கம் ஏற்றது

ஶ்ரீலங்கன் 510 மில். டொலர் கடனை அரசாங்கம் ஏற்றது

- இன்றைய விலைமனு கோரல் 45 நாட்கள் ஒத்திவைப்பு

by Prashahini
March 5, 2024 12:44 pm 0 comment

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக விலைமனு கோரலுக்கான காலத்தை மேலும் நீடித்துள்ளது

அதன்படி, இன்று (05) நடைபெறவிருந்த விலைமனு கோரல், 45 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செலுத்த வேண்டிய 510 மில்லியன் டொலர் கடனை அரசாங்கம் பொறுப்பேற்க அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT