Thursday, May 9, 2024
Home » களனி பல்கலை நிர்வாகக் கட்டடத்தை முற்றுகையிட்டு போராட்டம்

களனி பல்கலை நிர்வாகக் கட்டடத்தை முற்றுகையிட்டு போராட்டம்

- நேற்றிரவு மாணவர்களை கலைக்க நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை

by Rizwan Segu Mohideen
January 30, 2024 9:28 am 0 comment

களனி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் குழுவொன்று தற்போது பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மஹபொல பல்கலைக்கழக உதவித் தொகையான ரூ. 5,000 போதாது என்பது உள்ளிட்ட ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து, நேற்றிரவு (29) பல்கலைக்கழகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அங்கிருந்து கலைக்க, நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோக தாக்குதலை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டம் காரணமாக களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதி முற்றாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT