மூதூர் பிரதேச சபையின் கீழ் உள்ள மூதூர் கலாசார மண்டமானது சுமார் 3 கோடி ரூபா நீதியின் கீழ் நவீன முறையில் மீளவும் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மண்டபமானது, சமீபத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் மக்கள் பாவனைக்காகத் திறந்துவைக்கப்பட்டது.
தோப்பூர் தினகரன் நிருபர்
இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்