Saturday, April 27, 2024
Home » ரூ. 3 கோடியில் புனரமைக்கப்பட்ட கலாசார மண்டபம் திறந்துவைப்பு

ரூ. 3 கோடியில் புனரமைக்கப்பட்ட கலாசார மண்டபம் திறந்துவைப்பு

by Prashahini
December 13, 2023 1:59 pm 0 comment

மூதூர் பிரதேச சபையின் கீழ் உள்ள மூதூர் கலாசார மண்டமானது சுமார் 3 கோடி ரூபா நீதியின் கீழ் நவீன முறையில் மீளவும் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மண்டபமானது, சமீபத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் மக்கள் பாவனைக்காகத் திறந்துவைக்கப்பட்டது.

தோப்பூர் தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT