மத்திய வங்கி ஆளுர் கப்ராலும் பதவி விலகினார்

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், தனது பதவியலிருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ள அவர்,

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்துள்ள நிலையில், இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து இராஜினாமாவை செய்யும் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்துள்ளேன்"  என தெரிவித்துள்ளார்.

 

 


Add new comment

Or log in with...