'IMF மற்றும் அதற்கு அப்பால்' கலந்துரையாடலில் பிரதான உரையாற்றிய ஜனாதிபதி தெரிவிப்புஇலங்கையை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனவும், பரஸ்பரம் குற்றம் சுமத்தாமல் அடுத்த தலைமுறைக்கு சுபிட்சமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...