பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரஉயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் 8 சம்பவங்கள் சம்பந்தமான ஆவணங்கள் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவை இறுதி நடவடிக்கைகளுக்காக சட்ட மாஅதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.எதிர்வரும் இரண்டு...