உக்ரைனின் மரியுபோலில் உள்ள அஸவ்ஸ்டால் உருக்கு ஆலையில் இரு மாதங்களுக்கு மேல் சிக்கியிருந்த உக்ரைன் படையினர் அங்கிருந்து மனிதநேய பாதை மூலமாக வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.படுகாயமடைந்த 53 வீரர்கள் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த நோவாசோவ்ஸ்க் நகருக்கு அழைத்துச்...