பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி வங்குரோத்து நிலையை அடைந்திருந்த நாட்டை மீளக்கட்டியெழுப்பும் பணிகளும் வேலைத்திட்டங்களும் பரவலான அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பிரதிபலன்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைக்கப்பெற ஆரம்பமாகியுள்ளன.இற்றைக்கு ஏழெட்டு மாதங்களுக்கு முன்னர் இந்நாட்டின் தலைமையை...