இயேசு நமக்கு கற்றுக் கொடுத்திருக்கும் பாடங்களை எல்லாம் கூட்டி, வகுத்து, கழித்துப் பார்த்தால் மிஞ்சுவது அன்பே.தனது பணி வாழ்வில் நிபந்தனையில்லாமல் மனித குலத்தையே நேசித்தார் இயேசு. அன்பென்னும் பேருண்மையை மையமாக வைத்தே போதித்தார். கடவுளின் அன்பும், பிறர் அன்பும் ஒன்றோடொன்று இணைந்து பின்னிக் கிடக்கின்றன...