Breaking Newsஉள்நாடு மீனவரின் வலையில் 30 கிலோ பாரை மீன் பார்வையிட மக்கள் கூட்டம் by gayan December 6, 2023 December 6, 2023 6:20 am 0 comment 254 யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாரை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் பருத்தித்துறையில் நடைபெற்ற ஏலத்தில், 45000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மீனைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். Share previous post அறபுத் தமிழை காப்பகப்படுத்தும் முயற்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் next post ஒலுவில் வைத்தியசாலை, பெரியபள்ளிவாசல் குறைகள் தீர்க்க பைசல் காசிம் எம்.பி ஏற்பாடு மேலும் செய்திகள்... கல்வியியற் கல்லூரிகளுக்கு 60,000 பேர் விண்ணப்பம் April 27, 2024 இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஏப்ரல் 27, 2024 April 27, 2024 தெரிவுக்குழு அமைத்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் April 27, 2024 இன்றைய நாணய மாற்று விகிதம் – 26.04.2024 April 26, 2024 புகையிரத மேடைக்குள் சிக்கிய இரு பெண்கள் April 26, 2024 கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான புதிய கட்டடம் திறப்பு April 26, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.