101
‘குயின் எலிசபெத்’ பயணிகள் அதி சொகுசு கப்பல் நேற்று செவ்வாய்க்கிழமை (14) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
1,930 பயணிகள் மற்றும் 953 பணியாளர்களுடன் குயின் எலிசபெத் கப்பல், ஓமானிலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்த குயின் எலிசபெத் என்ற இக்கப்பல், நேற்று இரவே சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டது.