யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Sword Attack
-
பஸ் கண்ணாடிகளை உடைத்து சாரதியை வாளால் வெட்டிய மர்மகும்பல் தப்பிச் சென்ற நிலையில் வாள்வெட்டுக்கு இக்கான பஸ் சாரதி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (09) பருத்தித்துறை…
-
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்யும் இளைஞன் மீது, நேற்று (31) வன்முறை கும்பல் வாள்வெட்டு தாக்குதலை நடாத்தியுள்ளது. துன்னாலை வடக்கை சேர்ந்த 21…
-
காலையில் ஏற்பட்ட தனிப்பட்ட குரோதம் பின் மாலையில் கைகலப்பாக குழுச் சண்டையாக மாறி வாள்வெட்டுகளுக்கு உள்ளாகிய மூவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் நேற்று (09) இரவு 8.30…
-
மன்னார், இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்றாம்பிட்டி பகுதியில் 50 வயது பெண்ணொருவர் மீதும், 27 வயது இளைஞர் ஒருவர் மீதும் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (09)…