சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மார்ச் 19ஆம் திகதி செவ்வாய்கிழமை மற்றும் 20ஆம் திகதி புதன்கிழமை ஆகிய தினங்களில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள சபாநாயகர் தலைமையில்…
Speaker
-
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (05) பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
-
எதிர்க்கட்சியால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்வைப்பதற்கான கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
-
– உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவிப்பு – 5 சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர் அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “பயங்கரவாத எதிர்ப்பு” எனும் சட்டமூலம்…
-
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கான உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் நியமிக்கப்பட்டிருப்பதுடன்,…
-
-
-
-
-