வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் பூனாவ பகுதியை சேர்ந்த பைருஸ் பவாஹிர் என்பவராவார். இன்று (05) வவுனியா விமானப்படை…
Police Investigations
-
யாழ்ப்பாணத்தில் நாட்டு சாராயம் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் தம்பதியினர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நாட்டு சாராயம் உற்பத்தி…
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் கடற்தொழிலாளர்களின் களஞ்சியசாலையில், இன்று (02) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மலையகம் , உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதான…
-
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்யும் இளைஞன் மீது, நேற்று (31) வன்முறை கும்பல் வாள்வெட்டு தாக்குதலை நடாத்தியுள்ளது. துன்னாலை வடக்கை சேர்ந்த 21…
-
யாழ். மன்னார் பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த கால்நடைகள் மீது அவ்வழியால் சென்ற தனியார் பஸ்ஸொன்று மீது மோதியதில் சில கால்நடைகள் இறந்தமையால் சாரதி தாக்குதலுக்கு உள்ளாகிய சம்பவம் மன்னார்…
-
-
-
-
-