மலர்ந்திருக்கும் குரோதி தமிழ் புது வருடப்பிறப்பினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான இந்து ஆலயங்களில் விஷேட அபிஷேக ஆராதனைகள் இன்று (14) காலை இடம்பெற்றன.
Tag:
Kandaswamy Kovil
-
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கந்தசஷ்டி விரத நிறைவுநாளின் சூரசம்ஹாரம் நிகழ்வு நேற்று முன்தினம் (18) மாலை இடம்பெற்றது. மாலை 4.00 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை…
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ 21ஆம் திருவிழாவான தங்கரத திருவிழா, நேற்று (10) மாலை இடம்பெற்றது. வள்ளி , தெய்வானை மற்றும் வேல் பெருமான் தங்கரதத்தில் , எழுந்தருளி…
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா ஒகஸ்ட் 21 ஆரம்பம்; முன்னேற்பாடு தொடர்பாக கலந்துரையாடல்
by Prashahiniவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையினால்…