யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 07 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வடமராட்சி…
Group Clash
-
காலையில் ஏற்பட்ட தனிப்பட்ட குரோதம் பின் மாலையில் கைகலப்பாக குழுச் சண்டையாக மாறி வாள்வெட்டுகளுக்கு உள்ளாகிய மூவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் நேற்று (09) இரவு 8.30…
-
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் தொழிற்சாலை பகுதிக்கு அருகில் நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ள கோஷ்டி மோதலில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கிறேட் வெஸ்டன் பகுதியை…
-
யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி கிராமத்தில் இரண்டு தரப்புகளுக்கு இடையே கடந்த இரண்டு நாள்களாக நீடித்த மோதல் நிலையைக் கட்டுப்படுத்த கைது செய்யப்பட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 23 பேரை 14…
-
கொழும்பு, மட்டக்குளி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்குளி, ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் நேற்று இரவு (24) இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…