உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையின் பதுளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரத்தினக் கல்லில் அறுகோண இரு பிரமிடு வடிவம் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி இதன் பெறுமதி சுமார் 802…
Badulla
-
லுணுகலை ஹொப்டன் பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று (18) பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். ஹொப்டன் 19 ஆம்…
-
பசறை பொது மைதானத்தில் இன்று (20) இடம்பெற்ற இல்லங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியின் போது குளவி கொட்டுக்கு பலர் இலக்காகியுள்ளனர். குளவி கொட்டுக்கு இலக்கான 76 மாணவர்கள் பசறை ஆதார…
-
‘யுக்திய’ சுற்றிவளைப்பில், ரூ. 10 கோடிக்கும் அதிக பெறுமதியான ‘Pregablin’ எனப்படும் 192,000 போதைமாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு…
-
மண்மேடு சரிவு காரணமாக சுமார் 7 நாட்களாக தடைப்பட்டிருந்த பதுளை – பண்டாரவளை வீதி, போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. குறித்த வீதி இன்று (16) பிற்பகல் திறக்கப்பட்டதாக பதுளை மாவட்ட…
-
-
-
-
-