வவுனியா நகரப் பகுதியில் பாரவூர்தியுடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா நகர பள்ளிவாசலின் முன்பாக இன்று (24) காலை இவ்விபத்து இடம்பெற்றது.…
Accident
-
புத்தளம் – மாதம்பை பிரதேசத்தில் வீதியோரத்தில் பயணித்த சிறுமி உட்பட பெண்கள் மூவரை மோதி விபத்துக்குள்ளாக்கி தப்பிச் செல்ல முற்பட்ட தனியார் பயணிகள் பஸ் மீது நேற்று (20) பிரதேசவாசிகள்…
-
கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த இ.போ.ச பஸ்ஸில் பயணித்த தம்பதியினர் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பலன்முல்ல சீதுவை பிரதேசத்தை சேர்ந்த…
-
மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஒலுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்தச் செய்தி முழு மருதமுனை பிரதேசத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. சம்பவம் தொடர்பில் மேலும்…
-
காலி – கொழும்பு பிரதான வீதியில் பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (16) அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும், மகனுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாக,…
-
-
-
-
-