– மேலும் 9 பேருக்கு காயம் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.
Accident
-
தியத்தலாவை கார் விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வாகன சாரதிகள் இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரவளை நீதவான் அன்டனி எஸ்.பீட்டர் ஃபால்ல்…
-
தியத்தலாவை ஓட்டப் பந்தய திடலில் இடம்பெற்ற கார் பந்தய விபத்து தொடர்பில் இரண்டு போட்டியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
-
இன்று (21) தியத்தலாவையில் இடம்பெற்ற ‘Fox Hill Super Cross 2024’ கார் பந்தய விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
-
– மது, பாதுகாப்பற்ற வாகன செலுத்துகையே காரணம் புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்பொடை, கட்டுகித்துல பிரதேசத்தில் நேற்று (14) மாலை 3.40 மணியலவில் இடம்பெற்ற வேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…
-
-
-
-
-