சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மார்ச் 19ஆம் திகதி செவ்வாய்கிழமை மற்றும் 20ஆம் திகதி புதன்கிழமை ஆகிய தினங்களில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள சபாநாயகர் தலைமையில்…
நம்பிக்கையில்லா பிரேரணை
-
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (05) பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
-
எதிர்க்கட்சியால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்வைப்பதற்கான கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
-
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேணை 40 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்ட குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 73 பேரும்…
-
– இறைவரி திருத்தம், சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு திருத்த சட்டமூலங்களின் விவாதம் பிற்பகலில் சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இன்றும் (06)…