Thursday, May 9, 2024
Home » மட்டக்களப்பு, வவுணதீவில் 100 குடும்பங்களுக்கு காணி உறுதிகள்

மட்டக்களப்பு, வவுணதீவில் 100 குடும்பங்களுக்கு காணி உறுதிகள்

- கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைப்பு

by Rizwan Segu Mohideen
April 2, 2024 3:38 pm 0 comment

வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 100 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கி வைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 100 குடும்பங்களுக்கே செந்தில் தொண்டமானால் இவ்வாறு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பிரதேச செயலாளர் உள்ளிட் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT