உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்று ஐந்தாவது வருட நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சிகள் இன்று (21) மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் இடம்பெற்றன.
Batticaloa
-
ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் மாநாடு இன்று (20) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உரையாற்றியிருந்தார்.
-
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி தரிசனம் பாடசாலை வீதியில் உள்ள வீடொன்றில் இன்று(19) காலை சட்டவிரோதமான முறையில் கடத்திவரப்பட்டு இறைச்சிக்காக அறுவை செய்யப்பட்ட நிலையிலும் உயிருடனும் 17 ஆமைகளை…
-
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பாலமுனை கடற்கரையில் சடலம் ஒன்று இன்று (18) கரை ஒதுங்கி உள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் குறித்த சடலம் 55 வயது மதிக்கத்தக்க…
-
இன்றையதிதனம் (10) நண்பகல் 12.11 அளவில் தம்புத்தேகம, மெதிரிகிரிய, இஹல புலியங்குளம், ராஜாங்கனை, எப்பாவலை, வாகரை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்குமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சூரியனின்…
-
-
-
-
-