Saturday, April 27, 2024
Home » கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இந்திய பேராசிரியரின் உரை

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இந்திய பேராசிரியரின் உரை

by mahesh
February 28, 2024 2:00 pm 0 comment

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் தமிழகத்தின் புகழ்பெற்ற செயலூக்க பேச்சாளர் பேராசிரியர் ஜெயந்தசிறி பாலகிருஷ்ணனின் சிறப்புரை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. ‘கற்க கசடற” என்ற தொனிப் பொருளில் ஆசிரியர்களை மையப்படுத்தி உரையை ஆற்றினார். நிகழ்வின் போது பேராசிரியர் ஜெயந்தசிறி பாலகிருஷ்ணன் கலாசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தியும் மலர் மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டார். பேராசிரியருடன் அவரது கணவர் பேராசிரியர் பாலகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு விழுப்புரம் ரோட்டரி கழக தலைவி விஜயகுமாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

(யாழ்.விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT