Thursday, May 9, 2024
Home » அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு

- கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை

by Rizwan Segu Mohideen
February 23, 2024 11:16 am 0 comment

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கான இழப்பீடுகளை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார்.

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,ஆளுநர் செயலாளர் L.P. மதநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT