289
தற்போது நாட்டில் நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் பல்வேறு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட,கலுபான பிரதேசத்தில் பெய்த அடை மழை காரணமாக மண்மேடு சரிவுக்குள்ளாகி பல வீடுகள் சேதமுற்றுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.