– நாளை கட்டண குறைப்பு யோசனையை மின்சார சபை வெளியிடும் கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை அவ்வாறே முழுமையாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கஞ்சன விஜேசேகர
-
2024 ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவுகள் தொடர்பான அறிக்கை நேற்று (10) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பான அறிக்கையை எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்புக் குழு…
-
– குறுகிய காலத்தில் அறிக்கையை தயாரித்தமைக்கும் பாராட்டு இலங்கை கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தார். குழுவின் தலைவரும்…
-
எதிர்வரும் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின் கட்டணத் திருத்தத்தில் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஜனவரி மாத…
-
புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் வெளியிடப்பட்டுள்ளது. மின்சாரத் துறையில் சீர்திருத்தங்களைச் செயற்படுத்துதல், தேசிய மின்சார ஆலோசனைக் குழுவை…
-
-
-
-
-