ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் மாநாடு இன்று (20) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உரையாற்றியிருந்தார்.
Sajith Premadasa
-
மருந்து ப்பொருள் மோசடி குறித்து பலர் பேசினாலும், சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
-
மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சூரியன் பெயர்ச்சியுடன் தொடங்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டை உலகில் உள்ள மற்றும் இலங்கை வாழ் சிங்கள, தமிழ் மக்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடும்…
-
– எதிர்க்கட்சித் தலைவர் சோசலிசப் புரட்சியாளர்களுக்கு பகிரங்க சவால் நாடு வங்குரோத்தியுள்ள வேளையில், நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை மக்கள் ஆணையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிலிருந்து எவராலும் தப்ப முடியாது என்றும்,…
-
உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்கள் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, பின்னர் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை கண்டதும் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாள் இஸ்லாமிய மத நாட்காட்டியில் மிக முக்கியமான…
-
-
-
-
-