– ஆரம்பித்து வைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி! – மரியாதை வேட்டுகள், வாகன பவனி இடம்பெறாது! ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நாளை…
Mahinda Yapa Abeywardana
-
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை மீறி நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் அறிக்கைகள் தவறானதும் அடிப்படையற்றமதுமானதாகுமென சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சபாநாயகர் அலுவலகம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.…
-
இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஸு யன்வெய் (Zhu Yanwei) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (02) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
-
ஜனவரி 23 மற்றும் 24ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (01) சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய இந்தச் சட்டமூலம்…
-
அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்தியஸ்தத்தின் மூலம் ஏற்படும் சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை ஏற்று அங்கீகரித்தல் மற்றும் செயற்படுத்துதல் சட்டமூலம், நொத்தாரிசு (திருத்த) சட்டமூலம் ஆகிய இரு சட்டமூலங்களில் சபாநாயகர் மஹிந்த…
-
-
-
-
-