கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிறுவப்பட்ட “நிஹொன்பஷி” (Nihonbashi) ஜப்பானிய உணவகத்தை நேற்று (24) மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்துவைத்தார்.
Japan
-
சகுரா மலர் பூக்கும் ஜப்பான் பெரும்பாலான இலங்கையர்களின் கனவு நாடாக மாற்றமடைந்துள்ளது. எனவே, ஜப்பானில் அதிக சம்பளம் பெறும் வாய்ப்பை வழங்கும் SSW (Specified Skilled Worker) வீசா திட்டத்தின்…
-
– இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை தாய்வான் நாட்டின் தலைநகரில் நேற்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியிருந்தது. இதனை தாய்வான் நாட்டு…
-
UPDATE – தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும், 50இற்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதாக ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேயாகி (MIZUKOSHI Hideaki) தெரிவித்தார்.…
-
-
-
-
-