பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் நிலச்சரிவும், நிலத் தாழ்விறக்கமும் ஏற்பட்டுள்ளது. நேற்று ( 27) அதிகாலை முதல் பெய்து வரும் அடை மழையின்…
Disaster Management Centre
-
வவுனியாவில் 479 குளங்கள் வான் பாய்வதுடன் இதுவரை 64 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில்…
-
மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வரும் மக்களை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்றைய தினம் திங்கட்கிழமை…
-
அதிக மழையுடனான வானிலையால் 798 குடும்பங்களை சேர்ந்த 2,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 மாகாணங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்…
-
ஹோமாகம பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் இராசாயன களஞ்சியசாலையில் நேற்றிரவு ஏற்பட்ட தீப்பரவல் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக விசேட குழுவொன்று இன்று (18) சம்பவ இடத்திற்கு செல்லவுள்ளதாக மத்திய சுற்றாடல்…