இன்றையதினம் (16) காலையில் செயற்பட வேண்டிய 11 அலுவலக புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
புகையிரத சேவை
-
கொழும்பு – பதுளை இடையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்கள் நிறைவடைவதையிட்டு, இன்று காலை 6.30 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ‘துன்ஹிந்த ஒடிஸி’ எனும் விசேட…
-
புகையிரதங்களில் பொதிகள் அனுப்புவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த கட்டணங்களை திருத்தம் செய்து, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்…
-
இலங்கையின் நீண்டகால அபிவிருத்திப் பங்காளியாக, இந்திய அரசாங்கம் அதன் சலுகைக் கடன்கள் மற்றும் மானியத் திட்டங்களின் கீழ் இலங்கையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க பங்காற்றி வருகிறது. நாடு நெருக்கடிக்கு…
-
புகையிரதமொன்று தடம் புரண்டதால் மலையக பாதையிலான புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதமொன்று தலவாக்கலை மற்றும் வட்டகொட புகையிரத நிலையங்களுக்கு இடையில் இவ்வாறு தடம்…
-
-
-