ஐக்கிய மக்கள் சக்தி கட்சிய முன்னெடுத்த பேரணியின் போது சுகவீனமுற்ற முஜிபுர் ரஹ்மான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இன்று (30) பிற்பகல் கொழும்பு விஹார மகாதேவி பூங்கா அருகில்…
நீதிமன்ற உத்தரவு
-
– விஹார மகாதேவி பூங்கா முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் உரை தேரதல் மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம். தற்போதைய அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருந்தால் தேர்தல் ஒன்றை நடத்துமாறு எதிர்க்கட்சித்…
-
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு மாநகர சபைக்கு அருகில் நீர்த் தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐ.ம.ச. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித்…
-
– சில வீதிகளில் இடையூறு ஏற்படுத்துவதற்கு எதிராக உத்தரவு ஐக்கிய மக்கள் சக்தி கட்சி இன்று (30) ஒழுங்கு செய்துள்ள எதிர்ப்பு பேரணிக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், …
-
பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து மற்றும் பாராளுமன்றத்திற்கு செல்வதை தடுக்கும் வகையில் பிரதான வீதியை மறித்து இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. எந்தவொரு வீதியையும் மறித்து, பொதுமக்கள் மற்றும்…
-
-
-
-