புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு புதுச் செட்டியார்தெரு சிவன் கோவிலின் ஏற்பாட்டில் மாபெரும் தேர்ப் பவனி ஒன்று இடம்பெற்றது.
Tag:
கொழும்பு
-
– முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் பாடசாலைகள் இன்மை இக்கலந்துரையாடலில் கொழும்பு வலயத்திலிருந்தும் முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகள் குறித்து தேடியறிந்து அவற்றுக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
-
-
அம்பாந்தோட்டை பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிக்காக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய முதலீடுகளை தேசிய பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் வகையில் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
-
– அம்பத்தலவில் அத்தியாவசிய பராமரிப்பு பணி கொழும்பின் சில பகுதிகளில் இன்று (10) பிற்பகல் 5.00 மணி முதல் 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்…
-
-
-
-
-