73
அட்டாளைச்சேனை – சம்புக்களப்பு பிரதான வீதியில் ஏற்பட்டுள்ள பாரியளவிலான குழியினால் வீதிப் போக்குவரத்துப் பயணிகள் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர். குறித்த வீதியை புனரமைத்து உதவுமாறு அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நெற்காணிகளுக்கு போக்குவரத்துச் செய்யும் பிரதான பாதையாகவும், நெல் உட்பட விவசாய அறுவடைகளை வீடு கொண்டு வந்து சேர்க்கும் அல்லது சந்தைப்படுத்தும் பிரதான போக்குவரத்து மார்க்கமாகவும் இவ்வீதி நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அட்டாளைச்சேனை மத்திய நிருபர்