Tuesday, April 30, 2024
Home » ஓய்வுபெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள் கௌரவிப்பு விழா

ஓய்வுபெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள் கௌரவிப்பு விழா

by mahesh
April 17, 2024 10:00 am 0 comment

தினகரனின் 92 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு களுத்துறை மாவட்டத்தில் உள்ள தமிழ் மொழி பாடசாலைகளின் ஓய்வுபெற்ற அதிபர்கள் மற்றும் பேருவளை தேர்தல் தொகுதியில் உள்ள பாடசாலைகளின் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் கௌரவிப்பு விழா பேருவளை​​ ஸேம் ரிபாய் ஹாஜியார் வித்தியாலய அஷ்-செய்க் முஸ்தபா வலியுல்லாஹ் கேட்போர்கூடத்தில் 19.05.2024 காலை 9 மணிக்கு தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் தலைமையில் நடைபெறும்.

எம். பாஸி ஸுபைர்
விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவர்
தொ.பேசி இல. 077 0812420

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT