Monday, April 29, 2024
Home » இறக்காமம் றோயல் கனிஷ்ட கல்லூரி மாணவர்களை பாரட்டும் விழா

இறக்காமம் றோயல் கனிஷ்ட கல்லூரி மாணவர்களை பாரட்டும் விழா

by damith
January 29, 2024 5:55 am 0 comment

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த இறக்காமம் றோயல் கனிஷ்ட கல்லூரி மாணவர்களை பாரட்டும் விழா

அண்மையில் நடைபெற்றது.கல்லூரியின் அதிபர் எம்.ஏ. எம். பஜீர் தலைமையில் மிக விமர்சையாக நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ. எல். எம். அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.மாணவர்களைப் பாராட்டும் இவ்விழா மாண்புறு விழா என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது.

(ராஜகிரிய குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT