துபாய், சயீடா அமைப்பின் முக்கிய நிகழ்வொன்று கொழும்பு பாத்திமா மகளிர் கல்லூரியில் (03) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சயீடாவின் ஸ்தாபகத் தலைவர் சலீம் யூசுப் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
கௌரவ அதிதியாக கலந்துகொண்ட சென்னையிலுள்ள சூரியா வைத்தியசாலையின் நிர்வாக தலைவர் டொக்டர் ராகுல் ஸ்ரீகுமார் பாடசாலை மாணவியொருவரால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்படுவதையும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி உட்பட பிரமுகர்களையும் சயீடாவின் நிதியுதவியில் கொழும்பு மாவட்டத்திலுள்ள சுமார் 10 பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கட்டட நிர்மாண பணிகள் தொடர்பில் ‘புரொஜெக்டர் திரை’ மூலம் அவருக்கு ஏற்பாட்டாளர்களினால் காண்பிக்கப்பட்டது.
மேற்படி 10 பாடசாலைகளில் முஸ்லிம், தமிழ், கிரிஸ்தவம் மற்றும் சிங்கள பாடசாலைகள் உள்ளடங்குவதென்பது விசேட அம்சமாகும்.
ருசைக் பாரூக்