Saturday, April 27, 2024
Home » பெண்கள் மற்றும் சிறுவர் வன்முறைக்கெதிரான புதிய அவசர இலக்கம்

பெண்கள் மற்றும் சிறுவர் வன்முறைக்கெதிரான புதிய அவசர இலக்கம்

- 24 மணி நேர சேவையூடாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம்

by Prashahini
January 4, 2024 4:22 pm 0 comment

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்க பொலிஸாரால் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் 109 என்ற அவசர இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT