பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்க பொலிஸாரால் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால்…
Tag:
Violence
-
யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கணவன் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின்…
-
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி ஐயனார் கோவிலடிப் பகுதியில் கணவனின் தாக்குதலுக்கு இலக்கான இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (15) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தினத்தன்று கணவன் மனைவியை மோசமாக…