156
நெஸ்ட்லே மைலோ நிறுவனத்தின் அனுசரணையில் இலங்கை பாடசாலை கால்பந்து சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்து தொடர் நாளை (11) குதிரைப்பந்தய திடல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இளம் வீர, வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் தொடர் நடத்தப்படுகிறது.
இதில் சுமார் 800 ஆண்கள் மற்றும் 600 பெண்கள் வரை பங்கேற்கவுள்ளனர்.