Saturday, April 27, 2024
Home » விமானப்படையின் பங்களிப்பில் புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு

விமானப்படையின் பங்களிப்பில் புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு

by Gayan Abeykoon
November 15, 2023 1:05 am 0 comment

ஹிங்குராக்கொட விமானப்படைத்தளத்தினால் மேற்கொள்ளப்படும் சமூக சேவை பணிகளில் ஒன்றாக பொலன்னறுவை ஆனந்தா மகளிர் கல்லூரியின் 71 வருட பழமைவாய்ந்த ‘சுகலா தேவி’ மண்டபம் புதுப்பித்தல் மற்றும் நிர்வாக கட்டடமாக புதுப்பிக்கப்பட்டு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் பாடசாலையின் பாவனைக்காக அண்மையில் கையளிக்கப்பட்டது. விமானப்படை தளபதியின் பணிப்புரைக்கு இணங்க ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் குணவர்தனவின் மேற்பார்வையின் கீழ் 10 வாரங்களுக்குள் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றபட்டமை விசேட அம்சமாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT