107
புதிய கல்விச் சீர்திருத்த விதப்புரை செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை இஸ்லாமாபாத் வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறந்த வகுப்பறை கவிநிலைப்போட்டியில் முதலிடம் பெற்ற தரம் நான்கு வகுப்பு ஆசிரியை செல்வி.ருஸ்தா சிராஜுதீனுக்கு பிரதிக்கல்விப்பணிப்பாளர். முகம்மட் ஜாபீர் நினைவுச் சின்னம் வழங்குவதையும் அருகே அதிபர் ஆசிரியர்கள் நிற்பதையும் படத்தில் காணலாம்.
(படம் ;நற்பிட்டிமுனை தினகரன் நிருபர்)