265
இலங்கை விமானப்படையினால் தொடர்ந்து 06ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு வான் கருத்தரங்கு இன்றும் (09) நாளையும் (10) இடம்பெறுகிறது.
இந்நிகழ்வு, இரத்மலானை விமானப் படைத்தளத்தின் ஈகிள் லேக் சைட் மண்டபத்தில் உள்நாட்டு வெளிநாட்டு மற்றும் புத்திஜீவிகளின் பங்கேற்ப்பில் இடம்பெறவுள்ளது.
இதில் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.