இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பணிப்பாளரும் சட்டத்தரணியுமான க.கபிலன் தலைமையில் நாளை 22ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ள இலக்கியக்களம் நிகழ்ச்சியில் மொழி உரிமை (உரிமை மறுப்பு நிவாரணங்கள்) என்னும் தலைப்பில் சட்டத்தரணி சு. தவச்செல்வன் உரை நிகழ்த்தவுள்ளார்.