கணவனும் ,மகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால், வீட்டை விட்டு வெளியேறிய பெண் , வீட்டின் முன்பாக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – தொல்புரம் கிழக்கை சேர்ந்த 48வயதான இராசரத்தினம் செல்வரதி…
Woman Death
-
யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆநற்று (11) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த 49 வயதான பேரம்பலம் புனிதா…
-
கொட்டாவை – அத்துருகிரிய அதிவேக வீதியின் 3 ஆவது மைல் கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை இடம்பெற்றுள்ளது.…
-
கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த இ.போ.ச பஸ்ஸில் பயணித்த தம்பதியினர் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பலன்முல்ல சீதுவை பிரதேசத்தை சேர்ந்த…
-
வவுனியா, தரணிக்குளம், குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து இன்று (14) மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். தரணிக்குளம் குறிசுட்ட குளத்தின் நீரேந்து…
-
-
-
-
-